காதல்
ஒரு
சுகமான
சுமைதான்
வலிக்கிறது
தூசி
என்று
உன்னை
தூக்கி
எறியவும்
முடியவில்லை....
கண்ணின்
கருவிழியாய்
நெஞ்சில்
துளைத்த
முள்ளாய்
ரணமாய்
வலியாய்
பல்லாண்டு
என்னுள்
நீயும்....
நூற்றாண்டு
கடந்தும்....
என்னில்
துளைந்த
அணுவாய்
துகளாய்
என்
செல்லோடு
செல்லரித்த
உன்
நினைவுகள்
நீங்காமல்
இன்னமும்
என்னுள்...