என்
மன
ஓடத்தில்
பயணம்
செய்யும்
உன்
நினைவுகளுக்கு..
என்றும்
எல்லை
இல்லை...
உன்
நினைகளில்
மூழ்கிவிட்டதால்
ஒவ்வொரு
இரவும்
சிவராத்திரி
தான்
வியந்துதான்
போகிறேன்
நீ
விழிகளில்
வரையும்
ஓவியங்களில்....
என்
மொத்த
காதலும்
நிரம்பி
தளும்பும்
உன்
ஒற்றை
பார்வையில்....
உன்
வழியில்
தொடர்ந்து
தொலைதலும்
சுகமான
சுமையே....
நீ
என்ற
நினைப்பே
எனை
நித்தமும்
உயிர்ப்புடன்
வைக்கிறது....
என்
தனிமை
என்பது
என்னுடன்
யாருமில்லை
என்பதல்ல
நீயில்லை
என்பதே...
நகரும்
நொடிகளில்
நகராமல்
நீ
மட்டும்
என்னுள்....
இருக்கும்
நொடிகள்
இறக்கும்
வரை
அவளோடு
இதயத்தை
இருட்டிக்கும்
அவள்
சிரிப்பு...
விண்மீனை
விரட்டியடிக்கும்
அவள்
கண்கள்...
அவள்
என்
நினைவு
குவியலாய்
என்றென்றும்.....
உன்
இதழோரப்
புன்னகை
என்
இறுமாப்பு
இதயத்தை
தொலைக்கட்டும்....
எல்லையில்லா
அவள்
அழகை
ரசிக்கத்தான்
ஒன்னோர்
ஜென்மம்
வேண்டும்....
அவள்
சிமிட்டும்
கண்ணசைவில்
இதயம்
இருமடங்காய்
துடிப்பதேன்...
என்
உயிரின்
ஊசலாட்டம்
அவள்
மூக்கின்
மோகனத்தில்
இருக்கிரதோ......
இளமையின்
இனிமையை
சித்திரங்களின்
சிந்தையின்
காமிக்ஸ்
காதல்.....
வயதில்
கல்கியின்
கல்வெட்டில்
காவியக்
காதல்....
பருவம்
முத்து
முதல்
தபூசங்கர்
வரை
கவியரின்
கற்பனை
மேல்
காதல்....
முப்பதின்
மூப்பில்
மனிதத்தை
கொண்டாடும்
கருத்தில்
காதல்....
பேசும்
பொழுதுகள்
பல
நேரம்
நல்ல
புத்தகங்கள்
பற்றியே.....
விடிந்ததும்
படித்த
புத்தகங்கள்
பல உண்டு....
என் காதலுக்கு
களவாண்ட
கவிஞர்கள்
ஏராளம்....
காலம்
கடந்தும்
காற்று
உள்ளவரை
பார்
புகழும்
பெண்களுக்கும்....
காப்பியம்
முதல்
கம்ப்யூட்டர்
வரை
எங்கும்
தடம்
பதிக்கும்
உலகில்
வீரநடை
போடும்
மங்கைகளுக்கும்...
மாதவரின்றி
இந்த
மானுடம்
இல்லை..
என்ற
உண்மை
உரைத்தவர்களுக்கும்....
அன்பு அறிவு
ஆற்றல்
இன்பம் இனிமை
ஈகை
உண்மை
ஊக்கம்
எளிமை
ஏற்றம்
ஐக்கியம்
ஒற்றுமை
ஓதுதல்
ஔடதம்
பொருகி
இந்நாளில்
செல்வமும்
செழிப்பும்
நிறைந்திட .....
பொங்கல்
வாழ்த்துக்கள்....
வீ.சு.சரவணமணி
பொதுப்பணித்துறை
ஈரோடு
9842766788