உன்
நினைகளில்
மூழ்கிவிட்டதால்
ஒவ்வொரு
இரவும்
சிவராத்திரி
தான்
வியந்துதான்
போகிறேன்
நீ
விழிகளில்
வரையும்
ஓவியங்களில்....
என்
மொத்த
காதலும்
நிரம்பி
தளும்பும்
உன்
ஒற்றை
பார்வையில்....
உன்
வழியில்
தொடர்ந்து
தொலைதலும்
சுகமான
சுமையே....
நீ
என்ற
நினைப்பே
எனை
நித்தமும்
உயிர்ப்புடன்
வைக்கிறது....
என்
தனிமை
என்பது
என்னுடன்
யாருமில்லை
என்பதல்ல
நீயில்லை
என்பதே...
நகரும்
நொடிகளில்
நகராமல்
நீ
மட்டும்
என்னுள்....