உன்
அருகாமையை
எந்நேரமும்
விரும்பிக்
கொண்டிருப்பதால்
உன்
விலகலைத்
தாங்கிக்
கொள்ள
முடிவதில்லை....!!
சுவாசம்
இல்லாமல்
நான்....
நேசிக்க
நீ
இல்லாமல்
இமைமூடா
முடிவிலியாய்
நான்
என்
கருவிழி
நீ
என்பதால்
சுவாசம்
இல்லாமல்
நானும்
சுவாசிக்க
நீ
இல்லாமல்
உன்
கண்களை
காணும்
போதெல்லாம்
இதயம்
ஒன்று
தன்
துடிப்பை
மறக்கிறது...
இல்லை
கட்டுகடங்காமல்
துடிக்கிறது....
இத்தனை
வினைவேகம்
என்னுள்
நீ
வினையூக்கி....
ஒளிர்தல்
இயற்கை
ஆனால்
என்னுள்
நீயும்
உன்னுள்
நானும்
ஏனோ....
என்
முன்னுரையும்
முடிவுரையும்
நீதானடி....
நான்
பார்க்காத
பக்கங்களை
என்னுள்
ஒழிந்து
கொண்டு
படித்துக்
கொண்டிருக்கிறாய்....
இதயத்தின்
காதல்
கதையிது...
களவாடிய
நினைவுகள்
எப்போதும்
என்னுள்...
நீயின்றி
உன்
நினைவுகள்
என்னை
தாலாட்டும்
என்ற
நம்பிக்கையில்....
விடை
தேடும்
விடுகதைகள்...
எனோதங்கள்
ஏராளம்....
முரண்பாடுகள்
தாராளம்....
மனங்களின்
தூரம்
துருவங்களை
தோற்கடிக்கும்....
இன்னும்
மனம்
உன்
பின்னால்....
ஏனென்று
புரியவில்லை
உன்னை
புரியாமல்
இருப்பதுதான்
இப்புதிரா?....
அவள்
அப்படி
ஒரு
அழகியா.....
ஆம்
உள்ளத்தில்...
எப்படி....
ஆம்
என்னையே
பிடித்திருக்கிறது.....
எனக்கு
அவளைப்
பிடிப்பதில்
என்ன
ஆச்சரியம்....
அவள்
என்னளவில்
பேரழகிதான்....
அவள்
இல்லாத
பொழுதுகள்....
நான்
நிலையில்லாமல்
இருக்கிறேனாம்....
ஆம்
உண்மையை
உறக்கச்
சொல்கிறேன்
அவள்
என்
மூச்சுக்காற்று....
சுகமான
சுமைதான்
அவள்...
இதயம்
வலிக்கும்
அளவிற்கு
என்
உள்ளே
இருக்கிறாள்.....
அதிகாலை
வந்தால்
உன்
முகம்
சூரியனாய்
போல்
பிரகசமாய்
தினமும்
என்னுள்.....
உன்
தோளோடு
தோள்
சேர்த்து...
உன்
விழி
வழியே
எனைப்
பார்த்து....
உன்
மடிமீது
நான்
உறங்கும்
நாள்
வருமோ
என்று
ஏக்கத்தில்
ஏங்கி
தவிக்கிறேன்
நீயின்றி....
கோபம்
இருந்தால்
திட்டி
விடு....
உன்
மௌனத்தை
சாவியாக்கி
என்னை
சாகடித்து
விடாதே....
நொடிகள்
யுகங்களாக
மாறி
என்னை
கொல்லாமல்
கொல்கிறது...
உலகில்
உண்மையில்
கொடிது
உன்னை
தனித்திருப்பது...
நரகத்தின்
விளிம்பில்
என்
நாழிகை
இப்போது.....
கழியும்
பொழுதுகள்
உன்
வரவை
எண்ணி.....
நகர
மறுக்கும்
உன்
நினைவுகளால்
நடைபிணமாய்
நானும்
இன்று....
ஒருசேர
கொள்கிறது
உன்
நினைவுகள்
என்னை
அனுதினமும்.......
நீங்காத
உன்
நினைவுகள்
நித்தமும்
நித்திரையின்
காலனாய்.....
முயற்சிக்கிறேன்
இன்றளவும்
என்
பார்வையில்
பட்ட
உன்
பேரழைகை
வார்த்தைகளில்...
எம்மொழியில்
உன்னை
வர்ணிக்க
தமிழே
அன்றி
சிறந்ததெது...
உன்
அழைப்பிற்காக
காத்திருந்து....
உறங்காமல்
போன
இரவுகளை
எண்ணி
நானும்
தனிமையில்...
பிணைப்பு
என்பது
புரிதலின்
மறுஉருவம்....
காற்றும்
என்
காதலை
உனக்கு
கடத்தும்
என்ற
நம்பிக்கையில்
என்
சுவாசம்
வாழ்தல்
வரமாய்
நீ
என்
அருகில்....
காதல்
இருட்டறை
விளையாட்டா....
மனங்களின்
கலத்தலா....
வேதியியல்
வினைவேகமா...
உயிரியல்
உறவாடலா
விடை
தேடி
தேடி
தொலைந்தேன்
உன்னுள்
நான்
தனிமையில்
நானும்...
நீளும்
இரவுகள்
நீ
இல்லாமல்....
வறுமையை
விட
கொடுமை
தனிமை ..
வாடை
வாடகையில்
என்னை
வதைக்க....
தல்லாடும்
இளமை
உன்னை
தாலாட்டும்.....
உன்
பார்வை
மழையாய்
விழும்போதும்
எனக்குள்
ஏனோ
அத்தனை
தாகம்....
எதை
எதையோ
தேடிக்கொண்டிருக்கும்
நான்
இப்போது
என்னையே
உன்னில்
தேடிக்
கொண்டிருக்கிறேன்....
நகரும்
ஒவ்வொரு
நாளும்
உனக்காகத்
தான்
போலும்....
நொடிக்கு
நொடி
வந்து
செல்கிறாய்....
நகரும்
ஒவ்வொரு
நாளும்
என்னுள்
நகராமல்
உன்
நினைவும்....
இதயத்தின்
வலி
இன்னுமா
கேட்கவில்லை
உனக்கு
மௌனமே
பதிலாய்
அதிலும்...
இடைவிட
உன்
உரசல்களில்
என்
உயிரை
உருவிச்
சென்றாயோ
நீயில்லாத்
தனிமை
என்னை
தீக்குளிக்க
வைக்குதடி...
தனிமையின்
வெறுமையில்
நானும்....
இதயத்தின்
சுவர்கள்
எல்லாம்
என்
முத்தத்தால்
தீக்கரை
போனதென்ன
திக்கமுக்காடி
போகின்றேன்
உன்
முச்சால்
என்னை
எழுப்பு
உன்
பெண்மையின்
பேரன்பை
பரிசலிக்க
மாட்டாயே...
என்னுயிரே
ஏன்
இந்த
பிறப்பு
உனக்குதான்
என்பதுபோல்
விநாடிக்கு
கோடிமுறை
உரைப்பதுதான்
உன்
விந்தை
விடியல் தான்
விடிகிறது
நீ
மட்டும்
அப்படியே
என்னுள்
காலை
வந்தால்
மாலை
வரும்
மாலை
வந்தால்
மதி
மயங்கும்
நீ
என்ன
மதிவதனியா
எண்ணங்கள்
வண்ணங்கள்
என்றென்றும்
நீயாக.....
வார்த்தைகள்
உன்னிடம்
மட்டும்
ஏனோ
பஞ்சத்தில்
இதயம்
சேர்த்தவைகள்....
இதயம்
சேர்த்த
நினைவுகள்
உன்னோடு
மட்டும்....
உன்னோடு
வாழும்
வாழ்வை
எதிர்நோக்கி
நானும்....
நீங்காத
நினைவுகளை
சேர்த்து
சேர்த்து
தினமும்
நீங்காத
பேரலையாய்
நீயும்
என்னுள்....
அனுதினமும்
நீங்காமல்
நீயும்
என்னுள்
என்
செய்தாய்
என்னாவளே....
வரமா
சபமா
உன்வரவு..
வாழ்தல்
வெறும்
வார்த்தையில்லை
உன்னோடு....
காரணங்கள்....
காத்திருத்தல்....
காரணமின்றி...
காதலின்
சுவை....