Monday, January 6, 2020

ஏக்கம்

உன்
தோளோடு
தோள்
சேர்த்து...
உன்
விழி
வழியே
எனைப் 
பார்த்து....
உன்
மடிமீது
நான்
உறங்கும் 
நாள்
வருமோ
என்று
ஏக்கத்தில்
ஏங்கி
தவிக்கிறேன்
நீயின்றி....

No comments:

Post a Comment