தனிமையில்
நானும்...
நீளும்
இரவுகள்
நீ
இல்லாமல்....
வறுமையை
விட
கொடுமை
தனிமை ..
வாடை
வாடகையில்
என்னை
வதைக்க....
தல்லாடும்
இளமை
உன்னை
தாலாட்டும்.....
உன்
பார்வை
மழையாய்
விழும்போதும்
எனக்குள்
ஏனோ
அத்தனை
தாகம்....
எதை
எதையோ
தேடிக்கொண்டிருக்கும்
நான்
இப்போது
என்னையே
உன்னில்
தேடிக்
கொண்டிருக்கிறேன்....
நகரும்
ஒவ்வொரு
நாளும்
உனக்காகத்
தான்
போலும்....
நொடிக்கு
நொடி
வந்து
செல்கிறாய்....
நகரும்
ஒவ்வொரு
நாளும்
என்னுள்
நகராமல்
உன்
நினைவும்....
No comments:
Post a Comment