விடை
தேடும்
விடுகதைகள்...
எனோதங்கள்
ஏராளம்....
முரண்பாடுகள்
தாராளம்....
மனங்களின்
தூரம்
துருவங்களை
தோற்கடிக்கும்....
இன்னும்
மனம்
உன்
பின்னால்....
ஏனென்று
புரியவில்லை
உன்னை
புரியாமல்
இருப்பதுதான்
இப்புதிரா?....
அவள்
அப்படி
ஒரு
அழகியா.....
ஆம்
உள்ளத்தில்...
எப்படி....
ஆம்
என்னையே
பிடித்திருக்கிறது.....
எனக்கு
அவளைப்
பிடிப்பதில்
என்ன
ஆச்சரியம்....
அவள்
என்னளவில்
பேரழகிதான்....
No comments:
Post a Comment