Monday, January 6, 2020

சாபம்

கோபம்
இருந்தால்
திட்டி
விடு....
உன்
மௌனத்தை
சாவியாக்கி
என்னை
சாகடித்து
விடாதே....
நொடிகள்
யுகங்களாக
மாறி
என்னை
கொல்லாமல்
கொல்கிறது...
உலகில்
உண்மையில்
கொடிது
உன்னை
தனித்திருப்பது...
நரகத்தின்
விளிம்பில்
என்
நாழிகை
இப்போது.....
கழியும்
பொழுதுகள்
உன்
வரவை
எண்ணி.....
நகர
மறுக்கும்
உன்
நினைவுகளால்
நடைபிணமாய்
நானும்
இன்று....

No comments:

Post a Comment