நல்அன்பை
கெடுக்கும்
போதை
எதற்கு...
நற்பண்பை
பறிக்கும்
போதை
எதற்கு...
நம்
குடும்பத்தை
குலைக்கும்
போதை
எதற்கு...
மனிதத்தை
மறக்கும்
போதை
எதற்கு...
மனதை
மயக்கும்
போதை
எதற்கு...
மரணத்தை
மலர்விக்கும்
போதை
எதற்கு...
அறிவியலில்
அகிலத்தை
ஆட்டிப்படைக்கும்
மனிதா
உனக்கு
ஏன்
இந்த
போதை...
போதை
கொள்
உன்
படிப்பிலும்
அறிவிலும்....
போதையை
மறந்து
உன்
பாதையை
வலுப்படுத்து
வெற்றி
நிச்சயம்
உனக்கே....
தொடர்வண்டியை
போல்
நம்
காதலும்...
இணைய
முடியவில்லை
என்றாலும்
என்றும்
தொடர்ந்து
கொண்டேதான்
இருக்கும்....
ஒவ்வொரு
முறையும்
என்
அன்பை
அவளிடம்
நிருபித்துக்
கொண்டே
இருக்க
முயற்சி
செய்து
கொண்டு
இருக்கிறேன்...
ஒவ்வொரு
முறையும்
தற்கொலையில்
முடிந்து
விடுகிறது
தேடிக்
கொண்டே
இருந்தேன்
அவளை
என்னுள்....
அழகிய
பக்கங்களாய்
விரிந்து
கொண்டே
செல்கிறது
அவள்
நினைவுகள்...
தூங்கும்
முன்
அனைத்து
கதவுகளையும்
சாத்தி
விட்டு
தான்
படுத்தேன்...
அப்படியும்
எப்படியோ
உள்
நுழைந்து
விடுகிறாள்
அவள்
நினைவுகளால்
கவிதைகள்
உறங்கினாலும்
அதன்
கருப்பொருள்
உறங்குவதில்லை
கனவோ
கற்பனையோ
உருவமோ
உவமையோ
அவள்
இல்லா
வாழ்க்கை
அஸ்தமனம்
எனக்கு...
அவள்
கானல்
நீராகக்
கூட
இருக்கட்டும்...
எனக்கு
மட்டும்
தெரிந்தால்
போதும்