என்
வார்த்தைகளின்
மொழி
மௌனம்
என்
இதயத்தின்
மொழி
கவிதை
நாளெல்லாம்
கண்மணியே
என்
கருவிழி
நிறைத்து
கண்சிமிட்டும்
உன்
நினைவுகள்...
இரவெல்லாம்
என்னுள்
சஞ்சரித்து
சல்லாபம்
இடுகிறது
தணிக்கையின்றி....
வெள்ளைச்
சிரிப்பில்
கொள்ளை
அழகாள்..
அவள்
இருவிழி
கொண்டு
என்
இதயத்தை
திருடினாள்...
அவள்
குறும்பு
பார்வையின்
ரசிகனாய்
நானும் ....
இன்றும்
என்றென்றும்.....