Saturday, April 20, 2019

நினைவுகள்

நாளெல்லாம்
கண்மணியே
என்
கருவிழி
நிறைத்து
கண்சிமிட்டும்
உன்
நினைவுகள்...

இரவெல்லாம்
என்னுள்
சஞ்சரித்து
சல்லாபம்
இடுகிறது
தணிக்கையின்றி....

No comments:

Post a Comment