என்
கதையில்
எத்தனை
பாத்திரம்
வந்தால்
என்ன..
அவள்
தான்
கதாநாயகி.....
இரவில்
நிலவு
வருமோ
இல்லையோ
அவள்
வருவாள்
கனவில்
நிச்சயம்....
மெளன
மொழியை
கடத்தும்
அவள்
விழியில்
மெல்ல
மெல்ல
காதல்
சலசலப்பில்
வீழ்கிறதடி
என்
மனம்
அவள்
வருவதை
விட
அவள்
வருவாள்
என்ற
நினைவே
சுகமாய்
இருக்கிறது
மீட்டெடுக்க
முடியவில்லை
அவள்
நினைவில்
சிக்கிக்
கொண்ட
என்னை..
தேட
வைத்தது
தொலைந்து
போவதில்
அவளுக்கு
அப்படி
ஒரு
ஆனந்தம்
வெறுமையான
வெள்ளைத்
தாளில்
எதோ
ஒன்றை
எழுதத்
துடிக்கிறது
காதல்
எப்போதும்
சாகாவரம்
பெற்றவை
அவள்
பெயர்
தாங்கிய
கவிதைகள்....
அனைத்தையும்
மொழி
பெயர்க்கும்
உனக்கு
என்
மௌனத்தை
மொழி
பெயர்க்க
தெரியவில்லையா?
அவள்
விடை
பெறும்
போதெல்லாம்
பரிசு
ஒன்று
தருவாள்
சுமக்க
முடியாத
நினைவுகளை...
அவள்
மொழிதலை
கடந்த
மௌனங்களின்
அர்த்தம்
முடிவிலி
அடக்க
முடியாத
அத்துணையிலும்
அவள்
அன்பை
உணர்கிறேன்
தவிர்க்க
முடியாத
எனை
தவிக்கவிடும்
அவள்
நினைவுகளுக்கு
நன்றி
அடக்க
முடியாத
அத்துணையிலும்
அவள்
அன்பை
உணர்கிறேன்
இப்போதெல்லாம்
நிஜம்
கடந்த
நினைவுகளில்
மட்டும்
வாழ்கிறாள்
அவள்......
நான்
எழுதிய
வரிகளின்
வழியே
பயணிக்கிறேன்...
என்றாவது
ஒருநாள்
படிக்கப்
படுவேன்
என்று....
வெளியிட
முடியா
சுவாரஸ்ய
ரகசியங்கள்
அவள்...
ஒவ்வொரு
இரவின்
நிசப்தத்திலும்
ஓங்கி
ஒலிக்கிறது
அவள்
நினைவுகளின்
வீச்சு....
உன்
நினைவுகளில்
கரையும்போது
காதலும்
அழகாய்தான்....