பள்ளிக்கூடம்
வீ.சு.ச.அமிழ்தினி
6÷ஆம் வகுப்பு "ஏ" பிரிவு.
பள்ளிகள்
ஓர்
அறிவுக்கூடம்...
நம்
அறிவை
அகலமாக்கிய
அற்புதக்கோவில்...
பாசத்தை
பண்போடு
ஊட்டிய
அகல்விளக்கு...
நம்
பண்பாட்டை
பறைசாற்றும்
குட்டிதேசம்...
மனிதர்களை
மகான்களாக்கும்
அறிவுச்சாலை...
விட்டுக்கொடுக்க
கற்றுக்கொடுத்த
நட்பை
போதிக்கும்
போதிமரம்....
எண்ணையும்
எழுத்தையும்
எங்கள்
வாழ்வையும்
கற்றுத்தந்த
எங்கள்
பள்ளிக்கூடம்.