இளமையின்
இனிமையை
சித்திரங்களின்
சிந்தையின்
காமிக்ஸ்
காதல்.....
வயதில்
கல்கியின்
கல்வெட்டில்
காவியக்
காதல்....
பருவம்
முத்து
முதல்
தபூசங்கர்
வரை
கவியரின்
கற்பனை
மேல்
காதல்....
முப்பதின்
மூப்பில்
மனிதத்தை
கொண்டாடும்
கருத்தில்
காதல்....
பேசும்
பொழுதுகள்
பல
நேரம்
நல்ல
புத்தகங்கள்
பற்றியே.....
விடிந்ததும்
படித்த
புத்தகங்கள்
பல உண்டு....
என் காதலுக்கு
களவாண்ட
கவிஞர்கள்
ஏராளம்....
No comments:
Post a Comment