தவிர்க்க
முடியாத
எனை
தவிக்கவிடும்
அவள்
நினைவுகளுக்கு
நன்றி
அடக்க
முடியாத
அத்துணையிலும்
அவள்
அன்பை
உணர்கிறேன்
இப்போதெல்லாம்
நிஜம்
கடந்த
நினைவுகளில்
மட்டும்
வாழ்கிறாள்
அவள்......
நான்
எழுதிய
வரிகளின்
வழியே
பயணிக்கிறேன்...
என்றாவது
ஒருநாள்
படிக்கப்
படுவேன்
என்று....
வெளியிட
முடியா
சுவாரஸ்ய
ரகசியங்கள்
அவள்...
ஒவ்வொரு
இரவின்
நிசப்தத்திலும்
ஓங்கி
ஒலிக்கிறது
அவள்
நினைவுகளின்
வீச்சு....
உன்
நினைவுகளில்
கரையும்போது
காதலும்
அழகாய்தான்....