என்
கதையில்
எத்தனை
பாத்திரம்
வந்தால்
என்ன..
அவள்
தான்
கதாநாயகி.....
இரவில்
நிலவு
வருமோ
இல்லையோ
அவள்
வருவாள்
கனவில்
நிச்சயம்....
மெளன
மொழியை
கடத்தும்
அவள்
விழியில்
மெல்ல
மெல்ல
காதல்
சலசலப்பில்
வீழ்கிறதடி
என்
மனம்
அவள்
வருவதை
விட
அவள்
வருவாள்
என்ற
நினைவே
சுகமாய்
இருக்கிறது
மீட்டெடுக்க
முடியவில்லை
அவள்
நினைவில்
சிக்கிக்
கொண்ட
என்னை..
தேட
வைத்தது
தொலைந்து
போவதில்
அவளுக்கு
அப்படி
ஒரு
ஆனந்தம்
வெறுமையான
வெள்ளைத்
தாளில்
எதோ
ஒன்றை
எழுதத்
துடிக்கிறது
காதல்