கவிதைகள்
உறங்கினாலும்
அதன்
கருப்பொருள்
உறங்குவதில்லை
கனவோ
கற்பனையோ
உருவமோ
உவமையோ
அவள்
இல்லா
வாழ்க்கை
அஸ்தமனம்
எனக்கு...
அவள்
கானல்
நீராகக்
கூட
இருக்கட்டும்...
எனக்கு
மட்டும்
தெரிந்தால்
போதும்
என்
கதையில்
எத்தனை
பாத்திரம்
வந்தால்
என்ன..
அவள்
தான்
கதாநாயகி.....
இரவில்
நிலவு
வருமோ
இல்லையோ
அவள்
வருவாள்
கனவில்
நிச்சயம்....
மெளன
மொழியை
கடத்தும்
அவள்
விழியில்
மெல்ல
மெல்ல
காதல்
சலசலப்பில்
வீழ்கிறதடி
என்
மனம்
அவள்
வருவதை
விட
அவள்
வருவாள்
என்ற
நினைவே
சுகமாய்
இருக்கிறது
மீட்டெடுக்க
முடியவில்லை
அவள்
நினைவில்
சிக்கிக்
கொண்ட
என்னை..