பழையன
கழிதலும்
புதியன
புகுதலும்
இயற்கையின்
நியதி...
கதிரவன்
துணைகொண்டு
தைமாதம்
அடி எடுக்க
நம்
அவலங்கள்
விலகும்...
வாழையடி
வாழையாய்
வாழ்வாங்கு
வாழ்வோம்
பல்லாண்டு...
தித்திக்கும்
பொங்கல்
செய்து...
திகட்டாத
நம்
அன்பால்
உற்றார்
உறவினரோடு
மகிழ்ச்சியை
பரிமாற
இனிய
பொங்கல்
நல்வாழ்த்துக்கள்!
என்றென்றும்..
வீ.சு.சரவணமணி
பொதுப்பணித்துறை
9842766788...
No comments:
Post a Comment