Thursday, November 7, 2019

காரணம்

எத்தனை
காரணங்கள்
காரியங்கள்
என்ன
சொல்ல
எதை
சொல்ல
அமைதியின்
மொத்தமாய்
அவளும்...
எனக்கேன்
ஏக்கம்
சந்தோஷம்...
அவளை
பார்க்கையில்...
விசாரணை
தேவை
போலும்....
அவளின்
கண்களைக்
கேட்பதா??
என்னைச்
சுருட்டிய 
அவளின்
கருங்கூந்தலைக்
கேட்பதா??
இல்லை
என்னை
சிறை
பிடித்த
அவளின்
சிந்தையை
கேட்பதா...

No comments:

Post a Comment