என்னை
ஏங்கோ
கடத்திச்
செல்கிறாய்...
நான்
விடும்
மூச்சும்
உன்னை
கடந்து
வரும்
போல்...
உள்ளிழுக்கும்
ஒவ்வொரு
முறையும்
என்
இதயம்
கணமாய்
நீ
எங்கோ
தனித்திருக்க....
நான்
இங்கே
தவித்திருக்க....
என்
ஒவ்வொரு
அணுவும்
உனக்காக
அசையாமல்
காத்திருக்க....
என்ன
வாழ்க்கை....
இமை
மூட
விழிகளும்
துடிக்க
மறந்த
இதயமும்...
இன்னும்
எத்தனை
நாளோ...
அன்பும்
அரவணைப்பும்
என்றென்றும்
என்னுடன்
உன்
அருகில்....
இரவும்
பகலும்
வருவதைப்
போல்
நீயும்
உன்
நிழலும்....
உன்
கருவிழி
இரண்டும்
என்னை
இப்படி
கொல்வதேன்
எத்தனை
காரணங்கள்
காரியங்கள்
என்ன
சொல்ல
எதை
சொல்ல
அமைதியின்
மொத்தமாய்
அவளும்...
எனக்கேன்
ஏக்கம்
சந்தோஷம்...
அவளை
பார்க்கையில்...
விசாரணை
தேவை
போலும்....
அவளின்
கண்களைக்
கேட்பதா??
என்னைச்
சுருட்டிய
அவளின்
கருங்கூந்தலைக்
கேட்பதா??
இல்லை
என்னை
சிறை
பிடித்த
அவளின்
சிந்தையை
கேட்பதா...
உனக்கு
ஆயுள்
தண்டனை
உறுதி...
உன்
பார்வையால்
என்னை
கொன்றுவிட்ட
கொலைகாரி....