Thursday, January 4, 2018

கண்ணம்மா

வேஷம்
போட
ஏதுமில்லை
என்னுயிர்
கண்ணம்மா.... 
காணும்
இடமெல்லாம்
நீ.. 
காணும்
காட்சியெல்லாம்
நீ... 
பொய்யல்ல
என்
உயிரிலிருந்து
மெய்
கண்ட
உண்மை
நீ.....
உண்மையில்
என்னை
அறிந்தது
உன்னைத்
தவிர
வேறு
யாருமில்லை....

No comments:

Post a Comment