Sunday, December 31, 2017

கனவு

கனவே
கலையாதே...
நித்திரை
தாண்டியும்
நித்தமும்
நிலைத்திரு...
வருடங்கள்
தாண்டியும்
என்னை
வழிநடத்து...
இதயத்தின்
ஒலி
ஓயூம்வரை...
நீயே
என்னில்...

No comments:

Post a Comment