வருக
என்
புதுவருசமே....
என்
இதயத்தில்
தோன்றியதை
மட்டுமே
பேசபவன்...
இதில்
சிக்கல்களும்
சங்கடங்களும்
எற்பட்டிருக்கும்....
என்
வருத்தத்தை
கோருகிறேன்....
வருடத்தின்
வருகையை
வசந்தமுடன்
வரவேற்போம்....
கனவுகள்
பல
நிறைவேர
நித்தமும்
முயற்சிப்போம்...
இதயத்தின்
அறைகளை
நம்
அளவற்ற
அன்பினால்
நிரைத்திடுவோம்....
நாம்
நோய்யற்ற
தலைமுறை
உருவாக்குவோம்....
இயற்கையை
நேசிப்போம்
வரவேற்போம்...
புது வருட வாழ்த்துக்கள்....
என்றும்
உங்கள் அன்பால்...
சரவணமணி...
No comments:
Post a Comment