Saturday, December 23, 2017

பிரிவு

ஏனடி
இதயத்தை
கிழித்து
விட்டாய்
உள்ளே
நீயேன
தெரியாமல்....
ஊடையும்
வாடையும்
ஒரு
சேர
தாக்க...
ஊழ்
மட்டும்
இங்கிருக்க
உயிரே
எங்கிருக்கிறாய்...

No comments:

Post a Comment