Saturday, December 23, 2017

என்னவளே....

என்
கண்ணின்
கருவிழி
நீ
அதனாலே
என்
விழி
முட
மறுக்கிறது....

உன்
உடல்
மொழி
அனைத்தும்
எனக்காக....

என்
அனைப்பின்
அரவனைப்பில்
என்
அன்பை
உணர்வாய்

No comments:

Post a Comment