Saturday, April 28, 2018

வலிகள்

வலிகளும்
வடுகளும்
மறையாது
கண்மணியே...

மரணம்
வரை
பயணிக்கும்
உன்
நினைவுகளும்
நித்திரையில்லா
இரவுகளும்
அதற்கு
சாட்சி

No comments:

Post a Comment