Tuesday, May 1, 2018

கண்ணாமூச்சி

கண்ணாமூச்சி
காதல்
இருக்கும்போது
உணராத
உன்
உன்னதம்
இறக்கும்வரை
இருந்துவிடும்
என்னுள்..

உணர்ந்திருப்பேன்...
உன்
உணர்வுகளை
என்னுள்

No comments:

Post a Comment