Saturday, May 12, 2018

என்றென்றும் நீ

நெஞ்சம்தன்
எண்ணங்கள்
காதலுடன்
கலந்துவிட...
வண்ணத்தின்
எச்சங்கள்
கண்ணீரில்
கரைந்துவிட...

வலிகள்தரும்
சுகங்கள்
ஏராளம்
வலியின்றி
நீயில்லை
நீயின்றி
நானில்லை

No comments:

Post a Comment