என்
வானம்பாடி
வாழ்க்கையின்
விடிவெள்ளி
நீ...
ஆசைகள்
நிராசையாய்
எரிமலையாய்
நெஞ்சம்...
சில்லரை
ஆசைகள்
சிதரிய
தருணம்...
உன்
அன்பின்
அரவணைப்பில்
ஆழ்ந்து
உறங்கிடவே
ஆசை...
உன்
சின்ன
சிரிப்பில்
சிறைகொண்ட
என்னை
உன்
வாஞ்சையின்
வருடல்
தேற்றுமென
புரியாதா...
என்
வாழ்வின்
வண்ணங்கள்யாவும்
உன்
கலவையின்
வெளிப்பாடு...
No comments:
Post a Comment