கொல்லாமல் கொல்லும் உன் கண்களும் வெக்கியே சிரிக்கும் உன் இதழ்களும்
வாடை போல் வருடும் உன் பரிசமும்
வாடகை இன்றி என்னுள் குடியிருக்கும் உன் இதயமும்
மறக்கத்தான் முடியுமா... முடிவில்லா தொடரி நீ
No comments:
Post a Comment