Wednesday, May 29, 2019

தொடரி

கொல்லாமல்
கொல்லும்
உன்
கண்களும்
வெக்கியே
சிரிக்கும்
உன்
இதழ்களும்

வாடை
போல்
வருடும்
உன்
பரிசமும்

வாடகை
இன்றி
என்னுள்
குடியிருக்கும்
உன்
இதயமும்

மறக்கத்தான்
முடியுமா...
முடிவில்லா
தொடரி
நீ

No comments:

Post a Comment