Friday, February 7, 2020

அன்பு

அன்பின்
அடைமழையாய்
நீயும்...
நனைந்த
பிறகும்
ஈரம்
காயாமல்
இன்னும்
என்
நெஞ்சங்கூட்டில்

No comments:

Post a Comment