வேஷம்
போட
ஏதுமில்லை
என்னுயிர்
கண்ணம்மா....
காணும்
இடமெல்லாம்
நீ..
காணும்
காட்சியெல்லாம்
நீ...
பொய்யல்ல
என்
உயிரிலிருந்து
மெய்
கண்ட
உண்மை
நீ.....
உண்மையில்
என்னை
அறிந்தது
உன்னைத்
தவிர
வேறு
யாருமில்லை....
Thursday, January 4, 2018
கண்ணம்மா
Sunday, December 31, 2017
கனவு
கனவே
கலையாதே...
நித்திரை
தாண்டியும்
நித்தமும்
நிலைத்திரு...
வருடங்கள்
தாண்டியும்
என்னை
வழிநடத்து...
இதயத்தின்
ஒலி
ஓயூம்வரை...
நீயே
என்னில்...
புது வருடம்.....
வருக
என்
புதுவருசமே....
என்
இதயத்தில்
தோன்றியதை
மட்டுமே
பேசபவன்...
இதில்
சிக்கல்களும்
சங்கடங்களும்
எற்பட்டிருக்கும்....
என்
வருத்தத்தை
கோருகிறேன்....
வருடத்தின்
வருகையை
வசந்தமுடன்
வரவேற்போம்....
கனவுகள்
பல
நிறைவேர
நித்தமும்
முயற்சிப்போம்...
இதயத்தின்
அறைகளை
நம்
அளவற்ற
அன்பினால்
நிரைத்திடுவோம்....
நாம்
நோய்யற்ற
தலைமுறை
உருவாக்குவோம்....
இயற்கையை
நேசிப்போம்
வரவேற்போம்...
புது வருட வாழ்த்துக்கள்....
என்றும்
உங்கள் அன்பால்...
சரவணமணி...
Wednesday, December 27, 2017
கவிதை
என்
காதல்
போல்
என்
கவிதையும்
உன்னில்
கரைந்துவிட்டது....
எனக்கு
மட்டுமல்ல
என்
கவிதைக்கும்
உனைதான்
பிடிக்கிறது....
தூது...
மேகத்தை
தூதுவிட்டேன்....
கலைந்து
விட்டது..
மின்னலை
தூதுவிட்டேன்
மறைந்து
விட்டது....
என்னையே
தூதுவிடுகிறேன்...
ஏற்றுக்கொள்....
வேகம்
இதயத்தை
ஏதோ
செய்கிறாய்...
இதயத்தின்
வேகம்
இன்று
இருமடங்காய்...
உன்னை
என்னுள்
முழதாய்
கொண்டு
செல்லவா
இவ்வேகம்......