நீ
பக்கத்தில்
இருந்திருந்தால்
பார்த்துக்கொண்டே
இருந்திருப்பேன்...
என்னுயிரில்
குடிகொண்ட
குலவிளக்கே...
உன்
அழகென்னை
ஆட்டித்தான்
பார்க்கிறது...
என்
எண்ணமெல்லாம்
உனைச்சுற்றி...
விட்டில்பூச்சியேன
நானும்...
அழகே
ஆருயிரே...
சொல்லிவிடு...
ஏக்கத்துடன்
நானும்...
கண்மணியே
உனக்காக
நானும்....
Sunday, March 18, 2018
விட்டில்பூச்சி..
Saturday, March 17, 2018
தேடல்....
பெண்ணே...
உன்விழிப்
பார்வையில்
என்னை
முற்றிலும்
தொலைத்து
விட்டேன்....
தேடுகிறேன்...
என்னை
உன்னில்.......
Thursday, January 4, 2018
கண்ணம்மா
வேஷம்
போட
ஏதுமில்லை
என்னுயிர்
கண்ணம்மா....
காணும்
இடமெல்லாம்
நீ..
காணும்
காட்சியெல்லாம்
நீ...
பொய்யல்ல
என்
உயிரிலிருந்து
மெய்
கண்ட
உண்மை
நீ.....
உண்மையில்
என்னை
அறிந்தது
உன்னைத்
தவிர
வேறு
யாருமில்லை....
Sunday, December 31, 2017
கனவு
கனவே
கலையாதே...
நித்திரை
தாண்டியும்
நித்தமும்
நிலைத்திரு...
வருடங்கள்
தாண்டியும்
என்னை
வழிநடத்து...
இதயத்தின்
ஒலி
ஓயூம்வரை...
நீயே
என்னில்...
புது வருடம்.....
வருக
என்
புதுவருசமே....
என்
இதயத்தில்
தோன்றியதை
மட்டுமே
பேசபவன்...
இதில்
சிக்கல்களும்
சங்கடங்களும்
எற்பட்டிருக்கும்....
என்
வருத்தத்தை
கோருகிறேன்....
வருடத்தின்
வருகையை
வசந்தமுடன்
வரவேற்போம்....
கனவுகள்
பல
நிறைவேர
நித்தமும்
முயற்சிப்போம்...
இதயத்தின்
அறைகளை
நம்
அளவற்ற
அன்பினால்
நிரைத்திடுவோம்....
நாம்
நோய்யற்ற
தலைமுறை
உருவாக்குவோம்....
இயற்கையை
நேசிப்போம்
வரவேற்போம்...
புது வருட வாழ்த்துக்கள்....
என்றும்
உங்கள் அன்பால்...
சரவணமணி...